இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் காக்க புதிய திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்களின் படகுகள் தாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில்தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் பூசத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தூத்துக்குடி, -நாகப்பட்டனம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கைகடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குவதும், அதனால் தமிழக மீனவர்கள் உயி-ரிழப்பதும் அடிக்கடி -நடக்கும்சம்பவங்களாகி விட்டன.
இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தீட்டியுள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் படகுகள்அனைத்திற்கும் ஒரே வண்ணம் பூச தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 8000 படகுகளுக்கு வண்ணம் பூச ரூ.42 லட்சத்து 500 -நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிவிரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications