இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் காக்க புதிய திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்களின் படகுகள் தாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில்தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் பூசத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தூத்துக்குடி, -நாகப்பட்டனம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கைகடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குவதும், அதனால் தமிழக மீனவர்கள் உயி-ரிழப்பதும் அடிக்கடி -நடக்கும்சம்பவங்களாகி விட்டன.
இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தீட்டியுள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் படகுகள்அனைத்திற்கும் ஒரே வண்ணம் பூச தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 8000 படகுகளுக்கு வண்ணம் பூச ரூ.42 லட்சத்து 500 -நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிவிரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications