For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் காக்க புதிய திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்களின் படகுகள் தாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில்தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் பூசத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தூத்துக்குடி, -நாகப்பட்டனம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கைகடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குவதும், அதனால் தமிழக மீனவர்கள் உயி-ரிழப்பதும் அடிக்கடி -நடக்கும்சம்பவங்களாகி விட்டன.

இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தீட்டியுள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் படகுகள்அனைத்திற்கும் ஒரே வண்ணம் பூச தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 8000 படகுகளுக்கு வண்ணம் பூச ரூ.42 லட்சத்து 500 -நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிவிரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X