பந்த் அன்று பஸ்-ரயில் ஓடும்: அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு தினத்தன்று (டிச.7, வெள்ளிக்கிழமை) வழக்கம் போல பஸ்கள்,ரயில்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும். பஸ், ரயில்கள் வழக்கம் போல ஓடும்.பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கும். அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்புகொடுக்கப்படும்.
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாதலால், அன்றைய தினம் மாநிலம் முழுவதிலும் போலீசார் அதிகபட்சஉஷார் நிலையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர் என்றார் நரேஷ் குப்தா..
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications