நக்கீரன் நிருபர் கைது: அறிக்கை அனுப்பியது கர்நாடக அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் கைது தொடர்பாக தமிழக அரசுக்கு கர்நாடக அரசு அறிக்கை ஒன்றைஅனுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் இன்று (புதன்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பியுள்ள அறிக்கையில், சில மின்னணு பொருட்களுடன் காட்டுக்குள்சிவசுப்ரமணியம் நுழைய முயன்றதாகவும், அப்போதுதான் அவரை கர்நாடகப் போலீசார் கைது செய்தனர் என்றுகூறப்பட்டுள்ளது.
மேலும் ஏதோ ஒரு சதித் திட்டத்துடன்தான் சிவசுப்பிரமணியம் காட்டுக்குள் நுழைந்ததாகவும் தெரிய வந்துள்ளதாகஅவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் நரேஷ் குப்தா.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications