For Daily Alerts
Just In
இலங்கையில் ஊரடங்கு
கொழும்பு:
இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாலை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என பாதுகாப்புஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை நிகழாமல் தடுக்க இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசுகூறியுள்ளது.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]