For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் சலுகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு ஊழியர்கள் முன்பிருந்த படியே 6 மாத இடைவெளியில் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் பெறலாம் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று பேட்டியளிக்கையில் கூறியதாவது:

தமிழக அரசு ஊழியர்களுக்கு வைப்பு நிதியிலிருந்து முன் பணம் எடுப்பதற்கான கால இடைவெளி 6 மாதம்என்றதிலிருந்து 12 மாதமாக குறைக்கப்பட்டது.

இதனால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்கவேண்டும்என்றும் தமிழக அரசுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.

இது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்து, மீண்டும் பழைய முறையிலேயே 6 மாதஇடைவெளிக்குள் முன்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X