பண்ருட்டி சாராய சம்பவம்: கைதான 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு
Subscribe to Oneindia Tamil
பண்ருட்டி:
பண்ருட்டி விஷச் சாராய சம்பவத்தில் கைதான 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டனர்.
பண்ருட்டியருகே விஷச்சாராயம் அருந்தி 53 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரிகள் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கடலூர் எஸ்.பி. டேவிட்சன் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள இந்த 7 பேரும் குண்டர் தடுப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க இம்மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் முன் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications