பண்ருட்டி சாராய சம்பவம்: கைதான 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு
Subscribe to Oneindia Tamil
பண்ருட்டி:
பண்ருட்டி விஷச் சாராய சம்பவத்தில் கைதான 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டனர்.
பண்ருட்டியருகே விஷச்சாராயம் அருந்தி 53 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரிகள் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கடலூர் எஸ்.பி. டேவிட்சன் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள இந்த 7 பேரும் குண்டர் தடுப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க இம்மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் முன் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.
More From
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications