தொழுநோய் தாக்குதல்: இளம் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனக்கு தொழுநோய் வருவதற்கான அறிகுறிகள் உடலில் தென்பட்டதால் மனமுடைந்த இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை புறநகரான பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பத்மா. 17 வயதாகும் இவருக்கு உடலில் தொழு நோய்க்கான அறிகுறிகள்தென்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியுற்ற பத்மா மனமுடைந்தார். தொழுநோயுடன் வாழ்வதற்குப் பதில் சாகலாம் என்று முடிவெடுத்த அவர் தீக்குளித்துத்தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications