சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரத்த வெறியுடன் போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார் கூறியுள்ள மாணவர்கள் இச் சம்பவத்தில் தொடர்புடையபோலீசாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், காயமடைந்துள்ள மாணவர்களுக்கு அரசுசெலவில் சிகிச்சை அளிக்க வேண்டும், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்,தேர்வு எழுத இயலாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பலகோரிக்கைகளை எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications