நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் - பொதுமக்கள் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து உண்மை நிலையை அறியநீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும்கலவரமாக வெடித்தது. இதையடுத்து போலீசாரும் தடியடி நடத்தினர்.
இச்சம்பவத்தில் 45 மாணவர்கள், சில போலீசார் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை செய்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்று தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். அலி முகமது தலைமையில் ஒரு நபர் கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை கமிஷன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்என்று தமிழக அரசு கூறியுள்ளது.
More From
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications