For Daily Alerts
Just In
முத்துக்கருப்பன் கொடும்பாவி எரிப்பு
கோயம்புத்தூர்:
சென்னை அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களை விடுதிக்குள் புகுந்து போலீஸார் தாக்கியதை எதிர்த்துகோவையில் சென்னை நகர முன்னாள் காவல்துறை கமிஷ்னர் முத்துக் கருப்பனின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை வகுப்புகளைப் புறக்கணிக்கப் போவதாக தமிழ் மாநிலகாங்கிரஸ் மாணவர் பிரிவு அறிவித்துள்ளது.
அதேபோல, வகுப்புகளுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து செல்லப் போவதாக திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது.தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]