காஷ்மீர் எல்லையில் காத்திருக்கும் ஆபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பின் காஷ்மீர் எல்லையில் பெரும் சண்டை காத்திருக்கிறது என்று இந்திய ராணுவஅதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சாந்தனு செளத்ரி எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு நான் சென்னையில் நடந்த இதே நிகழ்ச்சியில் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் பதட்டம் ஏற்படும்வாய்ப்பு இருப்பதாக கூறினேன். அதுபோலவே இப்போது ஆப்கானிஸ்தானில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பின் காஷ்மீர் எல்லையில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பெரும் சண்டைகாத்திருக்கிறது. ஆனால் இது பெரும் போராக மாறும் வாய்ப்பில்லை. ஆனால் சண்டை கடுமையானதாக இருக்கும்.
இதேபோல, நேபாளத்தில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் மாவோயிச தீவிரவாதம் இந்தியாவுக்குள் பரவும்ஆபத்தும் இருக்கிறது என்றார் செளத்ரி.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications