பதவியேற்றார் சென்னை மாநகராட்சி கமிஷனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக பி.ஆர். சம்பத் நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
இதுவரை கமிஷனராக இருந்து வந்த ஆச்சார்யலு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்.
அவருக்குப் பதில் துணை ஆணையராக இருந்து வந்த பி.ஆர். சம்பத் புதிய மாநகராட்சி ஆணையராகநியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை அவர் பதவியேற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications