கட்டண உயர்வைக் கண்டித்து மதிமுக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் சார்பில் கண்டனப் போராட்டம் நடந்தது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
தமிழக அரசு அறிவித்த கட்டணக் குறைப்பு வெறும் கண்துடைப்பாகும். எனவே கட்டண உயர்வை முழுமையாகவாபஸ் பெற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னையைப் போலவே தமிழகம் முழுவதிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மதிமுகவினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications