மணல் கடத்த பயன்பட்ட 25 படகுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி என்ற இடத்தில் மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட படகுகள் மற்றும்லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திக்குறிச்சி என்ற இடத்திலிருந்து படகுகள் மற்றும் லாரிகள் மூலமாக மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குதகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் கண்காணிப்புப் பணியை முடுக்கி விட்டனர்.
இதையடுத்து மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட 25 படகுகள் மற்றும் 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications