அல்-கொய்தா படையினர் சரணடைய மேலும் ஒரு வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
தோரா போரா:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா படையினர் சரணடைய ஆப்கானிஸ்தான பழங்குடிப்படையினர் மேலும் வாய்ப்பளித்துள்ளனர்.
நேற்று காலை 9 மணியுடன் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்தும் தோரா போரா மலைப்பகுதிகளில் உள்ள அல்-கொய்தா படையினர் சரணடையவில்லை.
இதையடுத்து, அமெரிக்க விமானங்கள் அந்த மலைப் பகுதிகளில் தொடர்ந்து கடுமையான குண்டு வீச்சுத்தாக்குதலில் ஈடுபட்டன.
இன்றும் அமெரிக்காவின் ஏசி-130 ரக விமானங்கள் தோரா போரா மலைப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்துவருகின்றன.












Click it and Unblock the Notifications