அல்-கொய்தா படையினர் சரணடைய மேலும் ஒரு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

தோரா போரா:

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா படையினர் சரணடைய ஆப்கானிஸ்தான பழங்குடிப்படையினர் மேலும் வாய்ப்பளித்துள்ளனர்.

இன்றைக்குள்ளாக அல்-கொய்தாவினர் சரணடையாவிட்டால், அவர்களைக் கொன்று விடப் போவதாகவும்பழங்குடிப் படையினர் எச்சரித்துள்ளனர்.

நேற்று காலை 9 மணியுடன் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்தும் தோரா போரா மலைப்பகுதிகளில் உள்ள அல்-கொய்தா படையினர் சரணடையவில்லை.

இதையடுத்து, அமெரிக்க விமானங்கள் அந்த மலைப் பகுதிகளில் தொடர்ந்து கடுமையான குண்டு வீச்சுத்தாக்குதலில் ஈடுபட்டன.

இன்றும் அமெரிக்காவின் ஏசி-130 ரக விமானங்கள் தோரா போரா மலைப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்துவருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+