For Daily Alerts
Just In
ஜெ. முதல்வராக ராமேஸ்வரத்தில் சங்காபிஷேகம்
ராமேஸ்வரம்:
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கோரி ராமேஸ்வரத்திலுள்ள அருள்மிகு ராமநாதசுவாமிகோவிலில் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
நேற்று (புதன்கிழமை) நடந்த இந்த சங்காபிஷேகத்தில் 1008 சங்குகளைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
ராமேஸ்வரம் நகர அதிமுக சார்பில் இந்த சங்காபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சங்காபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]