For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் போலி விசாக்கள் வைத்திருந்தவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் போலி விசாக்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (36) என்பவர் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமானவகையில் நின்று கொண்டிருந்தார்.

உடனே அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து சோதனை செய்தபோது, அவரிடம் 4 போலி விசாக்கள்மற்றும் போலி ஆவணங்கள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை உடனடியாகக் கைப்பற்றிய அதிகாரிகள், பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்தனர்.

சென்னையிலிருந்து 4 இளைஞர்களை அவர் கொழும்பு வழியாக மலேசியாவுக்கு அனுப்பத் திட்டமிருந்ததாகக்கூறப்படுகிறது.

அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X