சென்னை விமான நிலையத்தில் போலி விசாக்கள் வைத்திருந்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் போலி விசாக்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (36) என்பவர் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமானவகையில் நின்று கொண்டிருந்தார்.

உடனே அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து சோதனை செய்தபோது, அவரிடம் 4 போலி விசாக்கள்மற்றும் போலி ஆவணங்கள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை உடனடியாகக் கைப்பற்றிய அதிகாரிகள், பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்தனர்.

சென்னையிலிருந்து 4 இளைஞர்களை அவர் கொழும்பு வழியாக மலேசியாவுக்கு அனுப்பத் திட்டமிருந்ததாகக்கூறப்படுகிறது.

அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+