வாஜ்பாயுடன் ஜார்ஜ் புஷ் பேச்சு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் பேசினார்.
தீவிரவாதிகளை ஒழித்துக் கட்ட இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகக்கூறினார்.
இந்த விஷயத்தில் இந்தியா பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications