For Daily Alerts
Just In
தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க எப்.பி.ஐ. தயார்
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க துப்பறியும்நிறுவனமான பெடரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேசன் (எப்.பி.ஐ.) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் குறித்து துப்பறிந்து உதவி செய்வதற்கு எப்.பி.ஐ. தயாராக உள்ளது. ஆனால்அதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் இந்தியாவின் விருப்பம் என்றும் பிளாக்வெல் கூறினார்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியுடன் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார் பிளாக்வெல்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]