Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியூயார்க்கில் இறந்தவர்களின் இறுதி எண்ணிக்கை 3,251

Subscribe to Oneindia Tamil

நியூ யார்க்:

செப்டம்பர் 11ம் தேதி அன்று, அல்-கொய்தா தீவிரவாதிகளால் அமெரிக்காவின் மீது நடந்த தாக்குதலில் 3,251 பேர்பலியாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அல்-கொய்தா தீவிரவாதிகளால் அமெரிக்காவின் மீது நடந்த விமான தாக்குதல்களில் உலக வர்த்தக மையகட்டிடம் தரைமட்டமானது. அங்கு ஏராளமானோர் இறந்திருக்க கூடும் என்று கருதப்பட்டது. முதலில் 15,000 பேர்இறந்ததாகக் கருதப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 5,000 ஆகக் குறைத்து மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில், நியூயார்க் நகரத்தின் செய்தி தொடர்பாளர் ஜான் மோகன் கூறுகையில்,

உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலில் இறந்தவர் மற்றும் காணாமல் போனவர்கள் 3,018 பேர் தான்.

வாஷிங்டனில் உள்ள பென்டகன் கட்டடம் தாக்கப்பட்டதில் 189 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெனின்சுலாவில்விழுந்த நான்காவது விமானத்தினால் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+