For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெய்ஸ்-ஏ-முகமது அமைப்புக்குத்தான் தொடர்பு - டெல்லி போலீசார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஸ்-ஏ-முகமதுக்குத்தான் தொடர்புஉள்ளது என்றும் லஷ்கார்-ஏ-தொய்பாவுக்குத் தொடர்பு இல்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடந்துள்ள விசாரணைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஜெய்ஸ்-ஏ-முகமதுஅமைப்பினருக்குத்தான் இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது விடுதலை செய்யப்பட்ட மசூத் அசார்என்ற இவ்வமைப்பைச் சேர்ந்தவன்தான் இந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் காரணம் என்று போலீசார்விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆனாலும், இவ்விரு அமைப்பினரும் இணைந்துதான் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X