ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன் உணவு இந்தியா சப்ளை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன்கள் உணவுப் பொருட்களை இந்தியா சப்ளைசெய்யவுள்ளது.

உலக உணவுத் திட்டம் (டபிள்யூ.எப்.பி) என்ற அமைப்பு இதற்கான ஒப்பந்தம் குறித்து இந்தியாவுடன் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அடுத்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன் உணவுப்பொருட்களை இந்தியா சப்ளை செய்யும்.

ஆப்கானிஸ்தானுக்கு உணவைக் கொண்டு செல்லவேண்டும் என்றால் ரயில்களின் மூலம் பாகிஸ்தான்வழியாகத்தான் செல்ல வேண்டும். அதற்கு நிறைய செலவாகும்.

டபிள்யூ.எப்.பி.க்கு அனைத்து நாடுகளிலும் கிளைகள் உண்டு. பாகிஸ்தானில் உள்ள அதன் கிளை அலுவலகத்தின்மூலம் இது பற்றி பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் ஆட்சேபிக்கும் பட்சத்தில் கப்பல் வழியாக உணவுகளை எடுத்து செல்லவும் முயன்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+