நெல்லை தெப்பக்குளத்தில் படகு வசதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள நைனார் தெப்பக்குளத்தில் விரைவில் படகு வசதி செய்யப்படும்என்று மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.சரோஜா தெவித்தார்.
நைனார் தெப்பக்குளத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடத்தில்பேசுகையில்,
தெப்பக்குளத்தில் உள்ள கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக்கப்பட வேண்டும் என்று உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு மொத்தம் 12 படகுகளை விட சுற்றுலா வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 2படகுகள் விடப்படும்.
திருவண்ணாமலை, நாகூர், பழனி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாத் துறை சார்பில் 3 நட்சத்திரஹோட்டல்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications