டெல்லியில் புதிய பாதுகாப்புத் திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, டெல்லியில் புதிய பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுப் படையினர் கொடுத்த தகவலையடுத்து,பாதுகாப்பு முறையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய இடங்களில் சர்க்யூட் காமிராக்கள் மற்றும் டெலிவிஷன்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாகக்கண்காணிக்கப்படுகின்றன.
இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் நாடாளுமன்றம் கூடுவதையடுத்து, இவ்வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications