For Quick Alerts
For Daily Alerts
Just In
அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவுகள்
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்தப் பிரிவை துவக்க திட்டமிட்டுள்ளதாகமாநில நலத்துறை அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் ரூ. 42 லட்சம் செலவில் சித்த மருத்துவப் பிரிவு துவக்கப்படவுள்ளது.இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதேபோல, மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவுகள் துவக்கப்படும்என்றார் செம்மலை.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]