For Daily Alerts
Just In
ராஜஸ்தான் பாலைவனத்தில் ஆயுதங்கள் பறிமுதல்
ஜோத்பூர்:
பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களையும் 50 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தையும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், கிரனைட்கள், பியூஸ் வயர்கள், துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவையும் மண் குவியலில்மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]