For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தான் பாலைவனத்தில் ஆயுதங்கள் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

ஜோத்பூர்:

பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களையும் 50 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தையும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டன. அவை ஹாஜிபூர் எல்லை அருகேபாலைவனத்தில் மண் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், கிரனைட்கள், பியூஸ் வயர்கள், துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவையும் மண் குவியலில்மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X