ராஜஸ்தான் பாலைவனத்தில் ஆயுதங்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

ஜோத்பூர்:

பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களையும் 50 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தையும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டன. அவை ஹாஜிபூர் எல்லை அருகேபாலைவனத்தில் மண் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், கிரனைட்கள், பியூஸ் வயர்கள், துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவையும் மண் குவியலில்மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+