For Daily Alerts
Just In
பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்துறைக்கு சீனா கடனுதவி
பெய்ஜிங்:
பாகிஸ்தான் அரசின் காஷ்மீர் விவகாரத் துறை அமைச்சகத்திற்கு கடன் கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாகையெழுத்திட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் வெடிக்கவிருக்கும்சூழ்நிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் உள்பட மொத்தம் ஏழு ஒப்பந்தங்கள் பாகிஸ்தான்-சீனா இடையே கையெழுத்தாகியுள்ளன.பாகிஸ்தான் அதிபரான பிறகு முதன் முறையாக இப்போதுதான் முஷாரப் சீனாவுக்குச் சென்றுள்ளார்.
கார்கில் போரின்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், சீனாவில் இருந்து கொண்டுதான் தன்படைகளுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]