For Daily Alerts
Just In
இந்தியா-பாகிஸ்தான் மோதல்: ரஷ்யா கவலை
மாஸ்கோ:
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ரஷ்யா பெரும் கவலை தெரிவித்துள்ளது.
அவர் கூறுகையில், இந்திய-பாகிஸ்தான் பதற்றம் குறித்தும் மதத் தீவிரவாதம் குறித்தும் இப்திகாரிடம் பேசினேன்.இரு நாடுகளும் மீண்டும் பேச்சு நடத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.
முன்னதாக இந்தியாவின் நிலையை ஆதரித்து ரஷ்யா அறிக்கை வெளியிட்டது. இந்திய நாடாளுமன்றத்தைத்தாக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா அந்தஅறிக்கையில் கூறியிருந்தது.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]