பீகாரில் 2 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

பீகாரில் 2 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சிறப்புப் பாதுகாப்புப்படையினர் எல்லைப் பகுதியில் உஷார் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் இரண்டு ஆப்கானியர்களை மத்திய சுங்கத் துறை அதிகாரிகள்கைது செய்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, இருவருமே ஒசாமா பின் லேடனின் அல்-கொய்கா அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+