For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாரில் 2 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா:

பீகாரில் 2 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சிறப்புப் பாதுகாப்புப்படையினர் எல்லைப் பகுதியில் உஷார் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் இரண்டு ஆப்கானியர்களை மத்திய சுங்கத் துறை அதிகாரிகள்கைது செய்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, இருவருமே ஒசாமா பின் லேடனின் அல்-கொய்கா அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X