ரஷ்ய அதிபருடன் வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு
பெய்ஜிங்:
இந்தியாவின் பிரதமர் வாஜ்பாய், ரஷ்ய அதிபர் புடினுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில் பிரதமர் வாஜ்பாய் ரஷ்ய பிரதமர் புடினுடன் இன்று (புதன்கிழமை) போனில் தொடர்பு கொண்டுபேசினார்.
இந்தியா எல்லையில் இப்போது நிலவும் பதட்டத்தை பற்றி அவர்கள் இருவரும் பேசியதாக தெரிகிறது.
சீனா கோரிக்கை:
இந்நிலையில் இரு நாடுகளும் போரை கை விடுமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ஆசியாவில் அமைதியை நிலை நாட்டுவதற்காகவும், பாதுகாப்புக்காகவும், இந்தியா-பாகிஸ்தான் போரைகைவிடுத்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை சீனா விடுத்துள்ளது.
இது சீனா விடுக்கும் 4வது கோரிக்கையாகும்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அதிபர் முஷரப் சீனாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். வர்த்தகவிஷயமாக அவர் சுற்றுப் பயணம் போனதாக சொல்லப்பட்டது. ஆனால் அப்போது பாகிஸ்தானின் காஷ்மீர்விவகாரத்துறைக்கு சீனா கடன் தந்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications