விடுவிக்கப்பட்ட 10 பேர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா உள்பட 10 பேரையும் விடுதலை செய்து சென்னை தனிநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரூ.6.5 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதகாகக் கூறப்படும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பெயர்கள்விவரம்:
முன்னாள் அமைச்சர் எஸ். கண்ணப்பன்
முன்னாள் தமிழக அரசின் தலைமை செயலாளர் டி.வி. வெங்கட்ராமன்
முன்னாள் மாநில மின்துறை தலைவர் என். ஹரிபாஸ்கர்
முன்னாள் மாநில பைனான்ஸ் செயலாளர் என். நாராயணன்
தொழிற்சாலை செயலாளர் சி. ராமச்சந்திரன்
முன்னாள் மின்துறை உறுப்பினர்களான ஏ.ஜே. ராஜேந்திரன், எஸ். ராமசாமி, கே. நாகராஜன், பி. தட்சிணாமூர்த்தி
இவர்கள் அனைவரும் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications