நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் நான் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்றுதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறினார்.
தன்னைப் பழிவாங்குவதற்காகவே பொய்யான வழக்கை தன் மீது கருணாநிதி போட்டுள்ளதாக ஜெயலலிதாகூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, எல்லாம் அவரவர் மனசாட்சிக்கு தெரியும் என்று கருணாநிதிபதிலளித்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வீர்களா என்று கேட்டதற்கு, "இல்லை" என்றார் கருணாநிதி.
டான்சி தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதை பற்றி கேட்டதற்கு, எங்கேயாவது நீதிகிடைக்காதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications