For Daily Alerts
Just In
வந்தார்... சென்றார்...
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா மீண்டும் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
கடந்த 10ம் தேதி முதல் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது திராட்சைத் தோட்டத்தில் தான் தங்கிஓய்வெடுத்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராவாதற்காக நேற்று இரவு விமானம் மூலம்சென்னை வந்தார்.
இன்று நீதிமன்றம் வந்தார். விடுதலை கிடைத்தது. இதையடுத்து இன்று இரவே மீண்டும் விமானம் மூலம்ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
நேற்றும் இன்றும் விமான நிலையத்தில் நின்றிருந்த நிருபர்கள் அவரைச் சந்தித்து கேள்விகள் கேட்டபோதுபுன்னகைத்தபடியே சென்றுவிட்டார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]