இடைத்தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தமிழகத்தில் 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின்பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

திருநெல்வேலியில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ கூறியதாவது:

தமிழகத்தில் மதிமுக மட்டுமே உண்மையான திராவிடக் கட்சியாக செயல்படுகிறது.

அதிமுக அரசு பல வரிச்சுமைகளையும், விலைவாசி உயர்வையும் பொது மக்களின் மீது செலுத்தி மக்களுக்குவிரோதமான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.

வரும் இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளிலும் மதிமுகதனித்து போட்டியிடும்.

வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி திருச்சியில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் பற்றி முடிவுசெய்யப்படும் என்று வைகோ கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+