ஹர்ஷத் மேத்தா மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பங்குச் சந்தையில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த "பிக் புல்" ஹர்ஷத் மேத்தா இன்று (திங்கள்கிழமை) அதிகாலைமாரடைப்பால் இறந்தார்.
இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று அதிகாலை 12.40 மணிக்கு மரணமடைந்தார்.
ரூ.250 கோடி ஊழல் தொடர்பாக கடந்த நவம்பர் 9ம் தேதி தன் சகோதரர்களுடன் கைது செய்யப்பட்ட ஹர்ஷத்மேத்தாவுக்கு ஜாமீன் தர மறுத்த தனி நீதி மன்றம், அவரை வரும் ஜனவரி 4ம் தேதி வரை நீதிமன்றக் காவலில்வைக்க உத்தரவிட்டிருந்தது.
மும்பை மத்தியச் சிறையிலும் அதன் பிறகு மற்ற சிறைகளிலும் அடைக்கப்பட்ட ஹர்ஷத் மேத்தா, சமீபத்தில்தான்தானே சிறைக்குக் கொண்டுவரப்பட்டார்.












Click it and Unblock the Notifications