புதுவை சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மத்திய சிறையில் 2 கோஷ்டிக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 4 கைதிகள் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாண்டிச்சேரி கலெக்டரும், சிறைத்துறை ஐ.ஜி.யுமான ஏ. அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:
சிறையில் உள்ள கைதிகளில் 2 கோஷ்டியினர் திடீரென்று பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் 4 பேர்காயமடைந்துள்ளனர்.
இவர்கள் இப்படிச் சண்டை போட்டுக் கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
சரியான சமயத்தில் சிறை அதிகாரிகள் பார்த்ததால் பெரிய அளவில் சேதம் ஏதுமில்லை. இந்த மோதலைப் பற்றிவிளக்கம் அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அன்பரசு.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications