ரூ.250 கோடி செலவில் நவீனமயமாகிறது தமிழக காவல் துறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டில் காவல் துறையை ரூ.250 கோடி செலவில் நவீனமயமாக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக காவல் துறையை நவீனமயமாக்க இரண்டு ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது.
இந்த திட்டத்துக்கு ரூ.272 கோடியே 24 லட்சத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கைஅனுப்பி இருந்தது.
இந்த திட்டத்தை மத்திய மந்திரி அத்வானி தலைமையில் உள்ள உயர்மட்ட குழு ஆய்வு செய்து ரூ.244 கோடியே 84லட்சம் செலவில் அமல்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.
2001 முதல் 2003ம் ஆண்டு வரை உள்ள இந்த திட்டத்துக்கு நடப்பு ஆண்டுக்கு முதல் கட்டமாக ரூ.136 கோடியே20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
More From
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications