எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத் தளபதி
Subscribe to Oneindia Tamil
ஜெய்சால்மீர்:
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபன் இன்று ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் நிலைமையை நேரில்பார்வையிட்டார்.
பிற எல்லைப் பகுதிகளுக்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது.
நேற்று அவர் சிறப்பு விமானத்தில் முழு எல்லைப் பகுதியையும் சுற்றி வந்தார்.
இந்த இடங்களில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சில தினங்களுக்கு முன்பு தான் வந்து செனறார்.உடனடியாக ராணுவத் தளபதியும் வந்திருப்பது எல்லையில் ஏற்பட்டுள்ள நிலைமையின் விபரீதத்தைஉணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications