புலிகள் மீதான தடை விலகுமா? - மத்திய அரசு முடிவெடுக்கும்: கருணாநிதி
சென்னை:
இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான நார்வே நாட்டு தூதுக்குழு நடத்தும் பேச்சவார்த்தையை, இந்தியாவில் நடத்த மத்தியஅரசு உதவ வேண்டும் என்றும், அதனால் இங்கு விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்றும்விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன
இந்நிலையில் சென்னையில் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்க மத்திய அரசு தான் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
1983ல் இந்திய அரசும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டது. அப்போது அவர்கள் இந்தியாவில்இருக்க அனுமதியும் அளிக்கப்பட்டது என்று கூறினார் கருணாநிதி.
"இந்த விஷயத்தில் உங்கள் கருத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவீர்களா?" என்று கேட்டதற்கு, "இதுவரைஇதுகுறித்து மத்திய அரசு என்னிடம் எதுவும் கேட்கவில்லை, அவர்கள் கேட்டால் நான் என் கருத்தைச் சொல்வேன்"என்று கருணாநிதி கூறினார்.
"விடுதலைப்புலிகளின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கிறதா?" என்று கேட்டதற்கு, "இப்போது இருக்கும்சூழ்நிலையில் அவர்கள் மாறியதாகத்தான் தெரிகிறது" என்றார் கருணாநிதி.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications