பாகிஸ்தானுக்கு நெருக்கடி தொடரும்: அத்வானியிடம் புஷ் உறுதி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்திய உள்துறை அமைச்சர் அத்வானியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் வெள்ளை மாளிகையில் திடீரென்றுசந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் திடீரென்று புஷ்ஷை சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தினார் அத்வானி.
இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளை வளர்த்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடிதரப்போவதாக அப்போது அத்வானிக்கு புஷ் உறுதியளித்தார்.
தீவிரவாதச் செயல்கள் அனைத்துக்கும் பாகிஸ்தான் விரைவில் முற்றுப் புள்ளி வைக்கும் என்று தான்எதிர்பார்ப்பதாகவும் அத்வானியிடம் புஷ் தெரிவித்தார்.
முஷாரப்பின் நடவடிக்கைகளில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் புஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications