For Daily Alerts
Just In
நாளை காந்தி நினைவு நாள்: சிலைக்கு பன்னீர் மாலை
சென்னை:
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி நாளை (புதன்கிழமை) அவரது சிலைக்கு தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதன்கிழமை காலை 9 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர்ராமமோகன் ராவ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவார்.
மேலும் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்துவர் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, January 29, 2002, 5:30 [IST]