எல்லையில் கடும் சண்டை: 10 பாக். ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
எல்லையில் திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்நடத்தியதில் 10 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
82 எம்.எம். மோர்ட்டார் குண்டுகளை வெடித்தார்கள். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்தியப் பகுதிகளில்உள்ள தகவல் தொடர்பு கோபுரங்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் இந்திய ராணுவத்தினர் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் 81 எம்.எம். மோர்ட்டார் ரககுண்டுகளை வீசினர்.
இந்தத் தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் 12 பதுங்குகுழிகளும் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 இந்தியப் பெண்கள் காயம் அடைந்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications