புதுவை: நாளை 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி அமைச்சரவையில் நாளை (புதன்கிழமை) மேலும் 2 அமைச்சர்கள் சேரவுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. எழுமலை மற்றும் தமாகாவைச் சேர்ந்த ஏ. நமசிவாயம் ஆகியோர்தான் தற்போதுபுதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்கள்.

ராஜ் நிவாஸில் நாளை நடைபெறும் எளிய விழாவில், பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநரான டாக்டர் ரஜினி ராய்இந்த 2 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

கடந்த அக்டோபர் 27ம் தேதி பதவியேற்ற ரங்கசாமி அரசு, ஏற்கனவே அவர் உள்பட எம். சந்திரகாசு, ஈ.வலசாராஜ், கே. லட்சுமிநாராயணன் ஆகிய 4 அமைச்சர்களைக் கொண்டுள்ளது.

இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதனால் நாளை பதவியேற்கும் நமசிவாயம்தான்தமாகா சார்பில் அமைச்சராகும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+