For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செக் மோசடி: அபராதம் கட்ட கூடுதல் கால அவகாசம் கேட்கிறார் ரோஜா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

செக் மோசடி வழக்கில் கோர்ட் விதித்துள்ள கால கட்டத்திற்குள் அபராதத் தொகையைக் கட்ட முடியாததால் கூடுதல்கால அவகாசம் கேட்டு நடிகை ரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ரோஜா தாக்கல் செய்துள்ள மனுவில்,

செக் மோசடி வழக்கில் ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்க ஒதுக்கப்பட்டுள்ள 4 வார கால கால அவகசாம் போதாது.

எனவே மேலும் கால அவகாசம் தர வேண்டும் என்று தனது மனுவில் ரோஜா கூறியுள்ளார்.

இந்த மனு மீது இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணை நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X