For Quick Alerts
For Daily Alerts
Just In
செக் மோசடி: அபராதம் கட்ட கூடுதல் கால அவகாசம் கேட்கிறார் ரோஜா
சென்னை:
செக் மோசடி வழக்கில் கோர்ட் விதித்துள்ள கால கட்டத்திற்குள் அபராதத் தொகையைக் கட்ட முடியாததால் கூடுதல்கால அவகாசம் கேட்டு நடிகை ரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ரோஜா தாக்கல் செய்துள்ள மனுவில்,
செக் மோசடி வழக்கில் ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்க ஒதுக்கப்பட்டுள்ள 4 வார கால கால அவகசாம் போதாது.
எனவே மேலும் கால அவகாசம் தர வேண்டும் என்று தனது மனுவில் ரோஜா கூறியுள்ளார்.
இந்த மனு மீது இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணை நடக்கிறது.
Comments
Story first published: Friday, March 1, 2002, 5:30 [IST]