For Daily Alerts
Just In
மீண்டும் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்
சென்னை:
தமிழக அரசு மருத்துவனை டாக்டர்கள் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் பிரகாசம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், வரும் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடமுடிவு செய்துள்ளோம்.
போராட்ட காலத்தில் அவசர கால சிகிச்சைகளில் மட்டுமே ஈடுபடுவோம். அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றைப் புறக்கணிப்போம் என்றார்அவர்.
Comments
Story first published: Friday, March 8, 2002, 5:30 [IST]