கைதிகள் தப்பிய சம்பவம்: நீதி விசாரணை கேட்கிறது பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரை அருகே 2 அல்-உம்மா தீவிரவாதிகள் தப்பிய சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுபாரதீய ஜனதாக் கட்சியின் மாநில செயலாளர் எச். ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையை அடுத்த திருமங்கலம் போலீஸ் நிலையத்தில், டாடா சுமோ காரில் வந்த மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசியும் போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டும் 2 அல்-உம்மா கைதிகளை மீட்டுச் சென்றனர்.
அவர்களைத் தேடும் பணியில் தமிழகப் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோயம்புத்தூரில் நிருபர்களிடம் ராஜா கூறியதாவது:
இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் இதுபோன்ற தீவிரவாதிகள் குறித்த விசாரணையை நடத்த தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்என்றார் ராஜா.
More From
-
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications