ஜெ. - மலேசிய அமைச்சர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மலேசிய உதவியுடன் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர்ஜெயலலிதாவுடன் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த டத்தோ சாமிவேலுவுடன் 15 பேர் அடங்கிய உயர் மட்டக்குழுவும் வந்திருந்தது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்களுக்கு மலேசியா நிதியுதவி செய்யவுள்ளது.இதுதொடர்பாக மலேசிய அமைச்சரும், ஜெயலலிதாவும் ஆலோசனை நடத்தினார்கள்.
கொளச்சல் துறைமுகத்தை நவீனமயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.












Click it and Unblock the Notifications