முத்துக்கருப்பன் மீது நில மோசடி புகார் மனு தாக்கல்
சென்னை:
சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் மீது நில மோசடி புகார் மனு ஒன்று முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நில மோசடி தொடர்பாக சென்னையை சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நான்வாங்கினேன்.
ரமேஷ் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய முத்துக்கருப்பன், இந்த சொத்துக்கள் குறித்தும் விசாரித்தார்.இந்த நிலத்தை ஜெயலலிதா வாங்க விரும்புவதாக கூறி, நிலத்துக்கான பத்திரத்தை வாங்கி சென்றார்.
தற்போது அந்த நிலத்திற்கான பத்திரங்கள் முத்துக்கருப்பனிடம் தான் உள்ளது. எனது நிலத்தை அபகரித்துக்கொண்ட முத்துக்கருப்பனுக்கு எதிராக நான் போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
எனவே, எனது நிலத்தை அபகரித்த முன்னாள் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மீது நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் சண்முகம் கூறிள்ளார்.
இம்மனு திங்கள்கிமை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைவிசாரித்த நீதிபதி, இந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அடுத்த மாதம் 3ம்தேதிக்குள் அறிக்கைத் தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications