கூடலூரிலும் விரைவில் தாவரவியல் பூங்கா
Subscribe to Oneindia Tamil
கூடலூர்:
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போலவே கூடலூரிலும் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்காஅமைக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் கூறியுள்ளார்.
ஊட்டி சென்றிருந்த மில்லர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூடலூர் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போல கூடலூரிலும்ஒரு பூங்கா அமைக்கப்படும்.
இதற்காக கூடலூர் தேவாலா பகுதியில் உள்ள தோட்டகலைத்துறைக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலப்பரப்புபயன்படுத்திக் கொள்ளப்படும்.
முதுமலை விலங்குகள் சரணாலயத்தில் உள்ள இளைஞர் விடுதி கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அதைமீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மில்லர் கூறினார்.
கூடலூர் தொகுதி எம்.எல்.ஏதான் அமைச்சர் மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications