பிரபாகரனை ஒப்படைக் கோருகிறது பாண்டிச்சேரி
Subscribe to Oneindia Tamil
சன்னை:
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி பாண்டிச் சேரிசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி சட்டசபையில் வியாழக்கிழமை கேள்விநேரம் முடிந்த பின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரபாகரன்குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதல்வர் ரஙகசாமி, ராஜீவ் காந்தி கொலைக்கு முக்கியக்காரணமான பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications